Tuesday, January 19, 2010

இருபத்தியொன்று :அருட்பிரகாசம்.


நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது.

அந்த நாடி நுனியில் புருவ மத்தியில் ஓர் சவ்வு தொங்குகிறது.

அதன் அடிப்புறம் வெண்மை,

மேற்புறம் மஞ்சள்.

அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறுவதும், இறங்குவதும்
அனுபவத்தால் விளங்கும்.

அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞான சபை.

அந்த பிரகாசத்துக்குள்ளிருக்கும் பிரகாசமே கடவுள்.

அந்த உள்ளொளியின் அசைவே ஞானாகாச நடனம்.

No comments:

Post a Comment