Sunday, January 17, 2010

பதினேழு : நிர்வாணா.


விளக்கை அணைத்து விட்டால்

ஏற்படுவது போன்ற

ஒன்றுமற்ற

சூன்யமான

ஒரு நிலை தான் நிருவாணம்.

என்கிறது ஹீனயான தத்துவம்.

நிர்வாணம் என்பது சூன்யம் அல்ல .

நிலையற்ற

இந்த பிரபஞ்சம் அனைத்துக்கும்

மூலாதாரமாயுள்ள

ஒரு உயர்ந்த நிலை என்கிறது

மகாயான தத்துவம்.

No comments:

Post a Comment