Tuesday, January 19, 2010

இருபது : வள்ளலாரின் வாக்கு.


அருவான பிரம்மத்தை அறிவோர் அறிக:

உருவாக அன்பு செய்வோர் அன்பு செய்க.

சுத்த பிரம்மம் உரை மனத்திற்கு எட்டாத பூர்ணம்.

மனோலயமான பின்பே பிரம்மானுபவம் எய்தும்.

மனம் சிறிது கிளம்பினாலும் ஆத்மா ஞானம் விளங்காது.

பிரம்மத்தை ஆத்மா ஞானத்தாலே அறியலாம்.

No comments:

Post a Comment