Friday, January 22, 2010

இருபத்தியாறு : ஓஷோ


திருப்தி, போதும் எனும் உணர்வு ,பூரணத்துவம்
இவை
அதிர்ஷ்ட வசமாக அந்த ஆதாரம் வெளியில் எங்கும் இல்லை.

உங்களுக்குள்ளேயே அது இருக்கிறது.

நீங்கள் த்யானத்தால் அதை கண்டு கொள்ள முடியும்.
உங்களுக்கு நீங்களே போதுமானவராக இருக்கிறீர்கள்
இந்த உணர்வுக்கு, போதும் எனும் உணர்வுக்கு,
நீங்கள் வந்து விட்டதுமே அனுபவித்தல் - அனுபவிப்பதற்கான மனம்
அனுபவிக்கும் மனம்- மறைந்து விடுகிறது .

No comments:

Post a Comment