Saturday, April 30, 2011

விபத்து.

உங்கள் மனம் தினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறது அதன் வாயிலாக உனகள் மனதில் குப்பைக்கூளங்கள் சேர்ந்து அங்கங்கே அழுக்காகி விடுகிறது. நமக்கு இதை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி ஞானம் இல்லை. இது ஒருபுறமிருக்க சற்று ஒய்வு எடுக்கலாம் என நினைத்து அமைதியாக இருக்க நினைத்தால் , மனம் அந்த அழுக்குகளில் சிக்கி நமைச்சல் ஏற்ப்படுத்துகிறது . உடனே நீங்கள் அதை சொரிய ஆரம்பித்து விடுகிறீர்கள். இது ரோட்டில் நடக்கும் பொழுது இப்படி உங்களுக்கு நடந்தால் எதிரில் வரும் லாரியைக்கூட நீங்கள் கவனிப்பதில்லை.

No comments:

Post a Comment